Wednesday, January 19, 2011

காமராஜர் படங்கள்












1 comment:

  1. நாட்டில் மனிதராக பிறந்து மாமனிதராக இன்றுவரை ஏழை எளியோரின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னத தலைவர் நம்முடைய கர்மவீரர் காமராஜர் மட்டுமே...

    இவரைப் போல இன்னொருவர் பிறக்கவேண்டுமென்றால் அதுவும் நம் இனிய தலைவர் அவராக மட்டுமே இருக்கமுடியும்....

    அவ்வளவு எளிதல்ல அவர் வாழ்ந்த வாழ்க்கை... சுகபோக வாழ்க்கை யார் வேண்டுமானாலும் வாழ்ந்துவிடமுடியும். வாழ்ந்தும் விடலாம்... பிறருக்காக வாழ்வதும் நேர்மையானதொரு வாழ்வும் எல்லோராலும் வாழ்ந்துவிட முடியாத ஒன்று. அத்தகைய ஒரு கடினமான வாழ்வினை வாழ்ந்து மக்களுக்காக சேவை செய்து வாழ்ந்த ஒரே மனிதரும் இவர் தான்....

    ReplyDelete